வரும் ஞாயிறு கிழக்குப் பதிப்பகம் மொட்டைமாடி,
எல்டாம்ஸ் ரோடு,சென்னையில் மிக மிக முக்கியமான
கருத்தரங்கு நடைபெற இருக்கிறது.
இதைப் பற்றி நி்றைய்ய பதிவுகள் வந்திருக்கின்றன.
அவைகளுக்கான லிங்குகள் கீழே கொடுத்திருக்கிறேன்.
இந்த பொன்னான வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள
வேண்டுகிறேன்.
விருப்பம் இருப்பவர்கள் மடல் அனுப்பி இருக்கையை
பதிவு செய்துகொள்வது நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு
பேருதவியாக இருக்கும்.
நர்சிம் அவர்களின் இந்த பதிவில் விவரங்கள் இருக்கின்றன.
டாக்டர் ருத்ரன்,டாக்டர் ஷாலினி.
மற்ற பதிவுகளுக்கான லிங்குகள்.
லக்கிலுக் அவர்களின் பதிவு
வித்யாவின் பதிவு
சந்தனமுல்லையின் பதிவு
கார்க்கியின் பதிவு
முரளிகண்ணன் அவர்களின் பதிவு
vandhaan vadivelan
10 months ago
1 comments:
Thanks Thenral
Post a Comment